×

லேஸ், குர்குரே பாக்கெட்டுகளுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் பாக்கெட் போன்ற அத்யாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu ,Govt , Govt announces ,ban , lace , kurkure packets
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...